Hindu samaya aranilaya thurai recruitment 2022

சென்னை அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு – TN hrce Recruitment 2022 

தமிழ்நாடு – இந்து சமய அறநிலையத் துறையில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Hindu Samaya Aranilaya Thurai Recruitment 2022

1. பணியின் பெயர் : ஓட்டுநர் 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600 /-

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  •  எட்டாம் வகுப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இலரகு வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
  • ஓராண்டு ஓட்டுநர் அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : தபேதார்

காலியிடங்கள் : 01 

சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400/-

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்..

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : உதவி மின் பணியாளர்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 52,400

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பியாளர் பாடப்பிரிவில் (Electrical / Wireman Trade) தொழில் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் (ITI) பெற்றிருக்க வேண்டும்.
  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : வேதபாராயணம் 

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்ட தற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். 

Hindu Samaya Aranilaya Thurai Recruitment 2022

5. பணியின் பெயர் : காவலர்

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400 

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : உதவி சுயம்பாகம்

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

7. பணியின் பெயர் : உதவி பரிச்சாரகம்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • கோயில்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : சமையலர்

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Hindu Samaya Aranilaya Thurai Job vacancy 2022

9. பணியின் பெயர் : சமையல் உதவியாளர் 

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். 

10. பணியின் பெயர் : துப்புரவாளர்

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 4,200 – 12,900

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 – லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Selection Process in Hindu Samaya Aranilaya Thurai Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :   திருக்கோயிலில் தகுதியானவர்களை இரு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Hindu Samaya Aranilaya Thurai Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :    www.hrce.tn.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

உதவி ஆணையர் /செயல் அலுவலர்,

அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்,

திருவொற்றியூர்,

சென்னை – 19.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.12.2022 

Temple Official Notification PDF: Click Here

Hindu Samaya Aranilaya Thurai Recruitment 2022

நிபந்தனைகள் :

  • திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 
  • விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்து மதத்தை சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் ஆவணங்களுக்கு சான்றிட்ட ஜெராக்ஸ் நகல் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ் எக்காரணத்தினை முன்னிட்டும் அனுப்பக்கூடாது. அசல் சான்றிதழ் நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் உடல் தகுதி சான்று பெற்று அதன் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கூடுதல் தகுதி என்பது இத்திருக்கோயிலின் காலகாலமாக பின்பற்றி பணியாற்றி வந்த விவரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், நன்னடத்தைக்காகவோ அல்லது அமைதியை காப்பாற்றவோ ஜாமினில் கட்டுப்படுத்தப்பட்டவர்கள், பட்டகடனை தீர்க்க முடியவில்லை என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், அரசு பணியிலிருந்தும், இதர நிறுவனங்களிலிருந்தும், திருக்கோயில்களிலிருந்தும் விலக்கப்பட்டவர்கள் திருக்கோயிலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் போன்ற நபர்கள் விண்ணப்பிக்க  தகுதி அற்றவர்கள்.
  • இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் காணும் பணியிடங்கள் இத்திருக்கோயிலின் பராம்பரியம் மற்றும் நடைமுறையில் உள்ள பணியிடங்கள் என்பதால், அதனடிப்படையில் பணியிடங்களுக்கான தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 19.12.2022  அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாது.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.
  • நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மட்டாது. மேலும் தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
  • பூர்த்தி செய்து திருக்கோயிலுக்கு வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அறிவிப்பு அனுப்பப்படும்.
  • பணி நியமனம் அரசாணை எண். 114,  சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் நாள் : 03.09.2020 விதிகளுக்குட்பட்டது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்