Thoothukudi DCPU Recruitment 2022 | Social Worker Posts

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு  கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Thoothukudi DCPU Recruitment 2022

1. பணியின் பெயர் : Social Worker

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 18,536 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •   சமூகப்பணி / சமூகவியல் /  சமூக அறிவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மேலும் குழந்தைத் தொடர்பான பணிகளில் ஏற்கனவே பணி புரிந்த அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினித்திறன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Selection process in Thoothukudi DCPU Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Thoothukudi DCPU Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.thoothukudi.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 

No. 176,  முத்துச் சுரபி பில்டிங்,

மணிநகர் 2 வது தெரு,  பாளை ரோடு,

துத்துக்குடி – 628 003.

தொலைப்பேசி எண் : 0461 – 2331188.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2022 (மாலை 5.45 மணிக்குள்) 
 Thoothukudi DCPU Official Notification & Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்