தமிழ்நாடு சுங்கவரித்துறை (Customs) அலுவலகத்தில் பல்வேறு பணிகள் -customs jobs 2021-22

tn jobs

சென்னையிலுள்ள சுங்கவரித்துறை அலுவலகத்தில் (Commissioner of Customs) காலியாக உள்ள கீழ்வரும் Group  ” C “ பணிகளுக்கு (customs jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

customs jobs

 

1. பணியின் பெயர் : Sukhani

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 30 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் 7 வருடங்கள் கடற்சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இயந்திர படகுகளை தனியாக ஓட்டுவதில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Seamen

காலியிடங்கள் : 4 (ST-1, OBC-2, UR-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 25 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Helmsman மற்றும் Seamanship பணிகளில் 3 வருட  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Greaser (Group “C”)

காலியிடங்கள் : 2 (SC-1, UR-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900

வயதுவரம்பு : 25 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : இயந்திர படகுகளை பராமரிப்பதில் 2 வருட  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் General knowledge மற்றும் Technical knowledge தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.chennaicustoms.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 31.12.2021 தேதிக்கு முன் தபாலில் அனுப்பவும். விண்ணப்படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 மற்றும் சுய முகவரி எழுதப்பட்ட 2 தபால் கவர் (அளவு 25 cm x 12 cm) ஆகியவற்றின் இணைத்து அனுப்பவும்.

 

customs jobs

 

2. வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க கூடுதல் அவகாசம் :-

2014 – ம் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அதை புதுப்பிக்க 3 மாத கால கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல்வேறு காரணங்களால் பதிவை புதுப்பிக்க தவறி சீனியாரிட்டியை இழந்தவர்கள் 3 மாதங்களுக்குள் தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இச்சலுகையானது 2014, 2015, 2016 ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மட்டும் பொருந்தும். 1.1.2014 – ம் தேதிக்கு முன் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது. இது பற்றிய கூடுதல் விபரத்தை தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

 

customs jobs

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்