Latest govt jobs 2022 | Apply for Medical Officer Post

ஈரோடு மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் (latest govt jobs 2022) புதியதாக அமைக்கப்பட்ட உள்ள முதலுதவி மருத்துவ மையத்தில், மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) நியமனம் செய்வதற்காக  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விபரம் பின்வருமாறு.

latest govt jobs 2022

1. பணியின் பெயர் : மருத்துவ அலுவலர்  (Medical Officer)

காலியிடங்கள் : 2

ஊதிய விகிதம் : ரூ. 60,000 

வயதுவரம்பு : 1.8.2022 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : MBBS (Qualified) Registered Under TNMSE – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : செவிலியர் (Staff Nurse / MLHP)

காலியிடங்கள் : 2

ஊதிய விகிதம் : ரூ. 14,000 

வயதுவரம்பு : 1.8.2022 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : Staff Nurse / MLHP DGNM ( Diploma in General Nursing and Midwives)- ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker / Attender)

காலியிடங்கள் : 2

ஊதிய விகிதம் : ரூ. 6,000 

வயதுவரம்பு : 1.8.2022 தேதியின் படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

How to apply for erode govt jobs

விண்ணப்பிக்கும் முறை :   www.hrce.tn.gov.in   என்ற இணையதள முகவரியில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் பெயரில் உள்ள இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

துணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில்,

பண்ணாரி,

சத்தியமங்கலம் வட்டம்,

ஈரோடு மாவட்டம் – 638 401.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.07.2022 (மாலை 5.45 மணிக்கு)

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

latest govt jobs in bannari temple at erode

குறிப்பு : –

  • இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
  • தொற்றுநோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
  • விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி புகைப்படத்தின் மீது அரசு அலுவலரின் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
  • நீதிமன்றத்தில் தண்டணை அடைந்தவர்கள், அரசுப் பணிகள், பொது ஸ்தாபணங்கள் மற்றும் இதர திருக்கோயில் பணிபுரிந்து தண்டணை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
  • நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்.  இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • 06.07.2022 தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கு அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள், அனுபவ சான்று மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையில் மீது கண்டிப்பாக பதிவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
  • வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சாிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
  • நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
  • விண்ணப்பத்தாரர்கள் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும், அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்